இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமாக சுமார் 3 இலட்சம் ரூபாயை மோசடி செய்த இளைஞனுக்கு நேற்று 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரணத்துடன் போராடும் அப்பாவி புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்கான பணத்தை மோசடி செய்த குற்றத்திற்காக பிரதிவாதிக்கு தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு புற்றுநோயாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டதோடு, அவற்றை செலுத்த தவறினால் மேலும் 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ
தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொல
இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணா
கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம
கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத
இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொ
ஜனநாயகத்தை வீழ்த்தி சர்வாதிகாரமிக்க பயணத்தை நோக்கி ந
