ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விசிறி ஒன்று கழன்று வீழ்ந்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
புற்றுநோய்க்கான வைத்திய பரிசோதனைக்கு சென்ற நோயாளர்கள் இருவரே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த இருவரும் காயமடைந்த நிலையில், ஒருவர் அதே வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றுமொரு நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் அர
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் திருத
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள
“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
