காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத்திடலில் உள்ள கட்டிடங்களுக்கு 6 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகார சபையினால் மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், பெஞ்சுகள், சுவர்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் ஆய்வு விஜயத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பழுதடைந்த கடைகளை விற்பனையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு முன், அவற்றை புனரமைப்பதற்கான செலவை துறைமுக அதிகாரசபை ஏற்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக பயன்படு
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந
2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை
இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை
நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பிரித்தானிய பெ
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இரு
இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான
