வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல்இ ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சகாக்களுக்கு எதிரான சீனத் தடைகள் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் அறையை அணுகுவதற்கான கோரிக்கையை மறுத்துவிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரை வெஸ்ட்மின்ஸ்டர் அறையிலேயே அவர் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுஇ உய்குர் முஸ்லிம்களை சீனா தவறாக வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டிய பிறகு சீனா ஒன்பது பிரித்தானியர்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்டவர்களுக்கு பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்கியது.
இது பிரித்தானியாவில் உள்ள சீனாவின் தூதர் நாடாளுமன்றத்தில் இருந்து தடைசெய்யப்படுவதற்கு வழிவகுத்தது. இது இப்போது ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தடைவிதிக்கவும் வழிவகுத்துள்ளது.
இருப்பினும்இ சீனாவின் துணை ஜனாதிபதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாடாளுமன்றத்திலிருந்து வீதியின் குறுக்கே நடைபெறும் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜ இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதி உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியி கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா
