ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக். 16ம் தேதி தொடங்கி நவ. 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது. மொத்தம் 15 பேர் அடங்கிய அணியில் துஷ்மந்த சமீரா, லாகிரு குமாரா இடம் பெற்றுள்ளனர். காயத்தால் அவதிப்பட்டு வரும் இவர்கள், விரைவில் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், உலக கோப்பையில் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. அக். 16ம் தேதி தெற்கு கீலாங் மைதானத்தில் நடக்க உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபா அணியுடன் மோதுகிறது. இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்ச, சமிகா கருணரத்னே, தனுஷ்கா குணதிலகா, தனஞ்ஜெயா டிசில்வா, துஷ்மந்த சமீரா, பதும் நிஸங்கா, வனிந்து ஹசரங்கா, லாகிரு குமாரா, குசால் மெண்டிஸ், மகீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா, சரித் அசலங்கா, ஜெப்ரி வாண்டர்சே, பிரமோத் மதுஷன்.
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நே
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் க
