காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டமானது இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்திவழி கையெழுத்துப் போராட்டம் இன்று திருகோணமலை சிவன்கோயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை நாட்டில் நடைமுறையில் உள்ள குறித்த சட்டத்தின் காரணமாக மூவின மக்கழும் பாதிக்கப்படுகின்ற நிலையில் குறித்த கையெழுத்து வேட்டையில் மூவின மக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று
டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்
LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக பயன்படு
யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொ
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்
நாளை (08), நாளை மறுதினம் (09) மற்றும் திங்கட்கிழமை (10) ஆகிய தி
முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் த
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்
கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள
யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற
