பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவிக்கு நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பதவி வகித்து வரும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எதிர்க்கட்சி எம்.பியாக செயற்பட்டுவரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அவரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அந்த பதவிக்கு வேறொரு பேராசிரியரை நியமிப்பதே பொருத்தமானது என கட்சியில் பலரது கருத்தும் நிலவுகிறது.
அத்துடன்இ கோப் குழு தலைவர் பதவிக்கு பேராசிரியர் ரஞ்சித் பண்டார பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சித் பண்டாரவிற்கு தற்போது பல நாடாளுமன்றக் குழுக்களின் அங்கத்தவராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்ல
வத்தேகம – மடவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்
தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீ
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
