தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார்.
சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்
'உக்ரைனில் இருப்பதைப் போல இல்லாமல் தைவான் மீது சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் அமெரிக்கப் படை வீரர்கள் தாய்வானை பாதுகாப்பார்கள்' என கூறினார்.
இந்த நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது அமெரிக்க கொள்கை மாறவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த வெள்ளை மாளிகை தூண்டியது.
வொஷிங்டனின் கொள்கை எப்போதுமே மூலோபாய தெளிவின்மை ஒன்றாகவே இருந்து வருகிறது. அது தாய்வானைப் பாதுகாப்பதில் உறுதியளிக்கவில்லை ஆனால் விருப்பத்தை நிராகரிக்கவில்லை.
தாய்வான் கிழக்கு சீனாவின் கடற்கரையில் உள்ள ஒரு சுயராஜ்ய தீவு ஆகும். இது சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாக உரிமை கோருகிறது.
சீனா- தாய்வான் பதற்றத்துக்கு மத்தியில் தாய்வானுக்கு 1.09 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவில
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ
டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக
மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த
உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பி
கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு
கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும
உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில்
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
