தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார்.
சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்
'உக்ரைனில் இருப்பதைப் போல இல்லாமல் தைவான் மீது சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் அமெரிக்கப் படை வீரர்கள் தாய்வானை பாதுகாப்பார்கள்' என கூறினார்.
இந்த நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது அமெரிக்க கொள்கை மாறவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த வெள்ளை மாளிகை தூண்டியது.
வொஷிங்டனின் கொள்கை எப்போதுமே மூலோபாய தெளிவின்மை ஒன்றாகவே இருந்து வருகிறது. அது தாய்வானைப் பாதுகாப்பதில் உறுதியளிக்கவில்லை ஆனால் விருப்பத்தை நிராகரிக்கவில்லை.
தாய்வான் கிழக்கு சீனாவின் கடற்கரையில் உள்ள ஒரு சுயராஜ்ய தீவு ஆகும். இது சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாக உரிமை கோருகிறது.
சீனா- தாய்வான் பதற்றத்துக்கு மத்தியில் தாய்வானுக்கு 1.09 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு
குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்
ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
வட கொரியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக போராட நாடு முழு
இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்
இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிக
ஆப்கானிஸ்தானில்
பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன
