மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை தாம் வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.
இதன்படி 'ஏ' முதல் 'டபிள்யூ' வரையான பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணிக்குள் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகஅவர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ர
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான க
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி
இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட
