சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் கியூஸோ மாகாணத்தில் 47 பேருடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து நடந்த பகுதி கியூஸோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்
உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை
உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின்
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பி
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற
துப்பாக்கி கலாசாரத்துக்கு எ
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொ
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான்
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
