சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் கியூஸோ மாகாணத்தில் 47 பேருடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து நடந்த பகுதி கியூஸோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி என்றும் கூறப்படுகிறது.
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொட
450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம்
கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா தனது படையெடுப்பை தொடங
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வழக்கு விசார
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சு
இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்ய
இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அட
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ம
