நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ மூன்று பிள்ளைகள் உள்ள வீடொன்றில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட க
மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்க
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற
மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே ம
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
நேற்றைய தினத்தில் (27) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
