வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருந்துப் பற்றாக்குறையால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் எந்தவொரு வைத்தியசாலையிலும் கிடைப்பதில்லை என அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குறிப்பிட்டார்.
சில குறைபாடுகள் காணப்பட்டாலும் சத்திரசிகிச்சைகள் வழமையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
பற்றாக்குறையான மருந்துகளே பெறப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களிலுள்ள தம
கொவிட்-19 தொடர்பான தரவுகள் மறைக்கப்படவில்லை என பிரதி சு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள
விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ
இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
