உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் முயல்வதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புட்டினுடனான சமீபத்திய பேச்சுக்களில் இருந்து அவர் இதை விரைவில் முடிக்க விரும்புவதாக தாம் நம்புவதாக எர்டோகன் கூறினார்.
கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடந்த உச்சிமாநாட்டில் புடினை சந்தித்து கலந்துரையாடிதற்கு பிறகு எர்டோகன் இந்த கருத்தை வெளியிட்டார்.
அமெரிக்க தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியில் 'போரை விரைவில் முடிக்க அவர் தயாராக இருக்கிறார் என்பதை அவர் உண்மையில் எனக்குக் காட்டுகிறார். இது என் எண்ணம் ஏனென்றால் இப்போது விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் விதம் மிகவும் சிக்கலானது.
இருதரப்புக்கும் இடையே விரைவில் 200 பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படும். அத்தகைய கைதிகள் இடமாற்றத்தில் யார் சேர்க்கப்படுவார்கள் என்பது பற்றிய கூடுதல் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை' என கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் எல்பாசோ என்ற இடத்
வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டொலருக்கு வாங்குவதாக ஒப்
பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்
2022ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலருக்க
ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களு
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி
