அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இறுதிநேரத்தல் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணி 15 பேர் கொண்ட அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அணியில் உள்வாங்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் ஜேமீஸன் டொட் ஆஸ்ட்ல் மற்றும் டிம் செய்பர்ட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு பதிலாக லொக்கி பெர்குசன் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் பின் அலென் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் பின் அலென், ட்ரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மன், டொவோன் கோன்வே, லொக்கி பெர்குசன், மார்டின் கப்டில், டேரில் மிட்செல், ஆடம் மில்ன், ஜிம்மி நீஸம், க்ளேன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி மற்றும் டிம் சவுத்தீ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ
சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தி
துபாயில் நடந்த ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டியில் க
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அண
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
