உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸிம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை கட்டார் செனகல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும் மொஸ்கோவின் அட்டூழியங்களை தண்டிக்க போர்க்குற்ற விசாரணை அவசியம் என லிதுவேனியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மோதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய போராக மாறியுள்ளது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து முக்கியமான தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதி இழப்பு இதற்கிடையில் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.<
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைர
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்த
நைஜீரியாவின் தென்கிழக்கு மாநிலமான அனம்ப்ராவில் படகு
வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக
உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட ந
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
