உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸிம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை கட்டார் செனகல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும் மொஸ்கோவின் அட்டூழியங்களை தண்டிக்க போர்க்குற்ற விசாரணை அவசியம் என லிதுவேனியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மோதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய போராக மாறியுள்ளது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து முக்கியமான தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதி இழப்பு இதற்கிடையில் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஷாங்காய் நகரம், நாட்டின் பொருளாதார மையம் மற்
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து ய
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும
இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில்
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகோப்டேரை அந்த நா
உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதி
வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன
