இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 4 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஹர்திக் பாண்டியா 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இப்போட்டியில் வெற்றிபெற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர
இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தி
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
