தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்வுகள் மன்னாரில் நேற்று இடம் பெற்றது.
அதற்கு அமைவாக மன்னார் சௌவுத்பார், கீரீ, தாழ்வுபாடு, நடுக்குடா போன்ற கடற்கரை பகுதிகளில் தூய்மையாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கடல்சார் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கடற்படையினர், மற்றும் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, பொதுமக்கள் இணைந்து கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்ச
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும
பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீ
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய
சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இ
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
இலங்கையின
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
