அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடன் பெறுவதற்கும் குறைந்த வரி செலுத்துவதற்கும் ரியல் எஸ்டேட் மதிப்பு குறித்து பில்லியன் கணக்கில் ட்ரம்ப்இ பொய் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2011-21ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ட்ரம்ப் அமைப்பு ஏராளமான மோசடி செயல்களை செய்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், ட்ரம்ப் இந்த வழக்கை மற்றொரு சூனிய வேட்டை எனக்கூறி நிராகரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் மூத்த குழந்தைகளான டொனால்ட் ஜூனியர், இவான்கா மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரும் ட்ரம்ப் அமைப்பின் இரண்டு நிர்வாகிகளான ஆலன் வெய்சல்பெர்க் மற்றும் ஜெஃப்ரி மெக்கனி ஆகியோருடன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.
மூன்று வருட சிவில் விசாரணைக்குப் பிறகு மாநிலத்தின் மூத்த வழக்கறிஞரான நியூயோர்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.
கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்யும் அதிகாரம் அவரது அலுவலகத்திற்கு இல்லை. ஆனால் கிரிமினல் தவறுகள் பற்றிய குற்றச்சாட்டுகளை மத்திய அரசு வழக்கறிஞர்கள் மற்றும் உள்நாட்டு வருவாய் சேவையிடம் குறிப்பிடுகிறது.
327 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள ட்ரம்ப் டவரில் உள்ள ட்ரம்பின் சொந்த அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்புகள் தவறாகக் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களில் ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் ப பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற் அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட 12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற் 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்
