இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டிஇ இன்று நடைபெறவுள்ளது.
கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் இங்கிலாந்து அணிக்கு மொயின் அலியும் தலைமை தாங்கவுள்ளனர்.
முன்னதாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
ஆகவே இங்கிலாந்து அணி தங்களது வெற்றியை தொடரவும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு இன்றையப் போட்டியில் பதிலடி கொடுக்கவும் போராடும்.
ஏழு ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அண
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
உலகக் கிண்ண வ-20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இந்
கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
