தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு விளக்கமளித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐ.நா.அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
ஐ.நா.வின் அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களம் நடத்தும் திட்டங்கள் தொடர்பாக ஐ.நா. பிரதிச் செயலாளருக்கு அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும் சமகால சவால்களை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
உள்ளக பொறிமுறை என்பது வெறுமனே ஒரு கண்துடைப்பு இதில் எ
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
