அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் பாரிய வரி குறைப்புக்கள் அனைவருக்கும் நியாயமானவை என திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளில் மிகப்பெரிய வரிக் குறைப்புப் தொகுதியின் ஒரு பகுதியாக உயர்மட்ட வருமான வரி வீதத்தை திறைசேரியின் தலைவர் ரத்து செய்தார்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது செல்வந்தர்களுக்கான வரிகளைக் குறைப்பது தவறு என்று தொழிற்கட்சி மற்றும் சில டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் குவார்டெங் வருமான வரம்பு முழுவதும் வரிகளைக் குறைப்பதன் மூலம் நியாயமாக இருப்பதாகக் கூறினார்.
'மினி-பட்ஜெட்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கைகளின் தொகுப்பு, அரசாங்கக் கடன்களின் கூர்மையான அதிகரிப்பால் பல்லாயிரக்கணக்கான பில்லியன் பவுண்டுகள் செலுத்தப்படும்.
நிதியியல் ஆய்வுகளுக்கான சுயாதீன நிறுவனத்தின் இயக்குனர் போல் ஜோன்சன் பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது பொருளாதாரத்தில் பணம் செலுத்தப்படும் திட்டங்கள் ஒரு பெரிய சூதாட்டம் என கூறினார்.
வரி குறைப்பானது நிதிச் சந்தைகளில் உடனடி எதிர்வினையை காட்டியது. பவுண்ஸ் மூழ்கியது மற்றும் பிரித்தானிய பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற
சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து
மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன
நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட
தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
உலக அளவில்
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன் சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைர உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு
