அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் பாரிய வரி குறைப்புக்கள் அனைவருக்கும் நியாயமானவை என திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளில் மிகப்பெரிய வரிக் குறைப்புப் தொகுதியின் ஒரு பகுதியாக உயர்மட்ட வருமான வரி வீதத்தை திறைசேரியின் தலைவர் ரத்து செய்தார்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது செல்வந்தர்களுக்கான வரிகளைக் குறைப்பது தவறு என்று தொழிற்கட்சி மற்றும் சில டோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் குவார்டெங் வருமான வரம்பு முழுவதும் வரிகளைக் குறைப்பதன் மூலம் நியாயமாக இருப்பதாகக் கூறினார்.
'மினி-பட்ஜெட்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கைகளின் தொகுப்பு, அரசாங்கக் கடன்களின் கூர்மையான அதிகரிப்பால் பல்லாயிரக்கணக்கான பில்லியன் பவுண்டுகள் செலுத்தப்படும்.
நிதியியல் ஆய்வுகளுக்கான சுயாதீன நிறுவனத்தின் இயக்குனர் போல் ஜோன்சன் பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது பொருளாதாரத்தில் பணம் செலுத்தப்படும் திட்டங்கள் ஒரு பெரிய சூதாட்டம் என கூறினார்.
வரி குறைப்பானது நிதிச் சந்தைகளில் உடனடி எதிர்வினையை காட்டியது. பவுண்ஸ் மூழ்கியது மற்றும் பிரித்தானிய பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்
எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ
சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து
உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதி
உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படு
கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு
இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவ
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித
