சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இரகசியச் சட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷவின் அதி பாதுகாவலர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர் போல் நடித்த
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு த
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலி
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் ச
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதே
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத
பேராதனை போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தம
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு தமிழ் அமைப
