பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதன் ஓர் அங்கமாக இன்று நுவரெலியா, ரிகில்கஸ்கட நகரில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போதே குறித்த ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார்.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற் தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
