வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சட்ட திருத்தம் கைவிடப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் விடுத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் நீதி கேட்கும் நெடும் பயணத்தை நேற்று காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கினர். இந்த பயணத்தை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார். விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் வாகனங்கள் மூலம் பல மாநிலங்கள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து வரும் 20ம் தேதி டெல்லியை அடைகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில
தேனி மாவட்டம்
தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத
