மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 15 அடி நீளமான இராட்சத முதலை ஒன்று பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட முதலையை 06 மணித்தியாலங்கள் கட்டி வைத்து வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
1000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த முதலையின் கை, கால்கள் மூன்றடி வரை வளர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்ற
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆ
யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிற
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந
முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல்
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
