பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித்த காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறித்த விசேட வைத்தியர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (04) ஏற்பட்ட குறித்த விபத்தில் வைத்தியரின் மனைவியும் காரில் இருந்துள்ளதுடன், அவரும் காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது, அங்கிருந்தவர்கள் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர
நாட்டில் இதுவரை 2,500,428 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி
