பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவரின் மனைவி என்று என்று கூறப்படும் பிரபல நடிகை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஹைபிரிட் சுத்தா, சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தின் குறித்த நடிகைக்கு வாங்கிய வீடு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை (3) அவருக்கு அழைப்பாணை விடுத்திருந்த போதிலும், நடிகை ஆஜராகாததால், இந்த வாரம் மீண்டும் வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடிகைக்கு தென் மாகாணத்தில் ஒரு வீடும், பிலியந்தலை பகுதியில் ஒரு வீடும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு வ
மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
