பரபல போதைப்பொருள் வியாபாரியான ஹைபிரிட் சுத்தா என்பவரின் மனைவி என்று என்று கூறப்படும் பிரபல நடிகை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஹைபிரிட் சுத்தா, சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தின் குறித்த நடிகைக்கு வாங்கிய வீடு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை (3) அவருக்கு அழைப்பாணை விடுத்திருந்த போதிலும், நடிகை ஆஜராகாததால், இந்த வாரம் மீண்டும் வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடிகைக்கு தென் மாகாணத்தில் ஒரு வீடும், பிலியந்தலை பகுதியில் ஒரு வீடும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத
மிரிஹான - ஜூபிலி கனுவ சந்திப் பகுதியில் அமைந்துள்ள கோட
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ
