கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று நடத்தப்பட்டுள்ளது.
முகத்துவாரம் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டள்ளதாகவும், குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை, இப்பஹங் சந்தியில் வைத்து ஓட்டோவொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
துப்பாக்கிதாரியின் இலக்கு தவறியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய விசாவை பெருந்தொகையான பணத்திற்கு வழங்கிய குற்ற
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,
