கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு கேகாலை மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் இன்று (08) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 2014.07.03 ஆம் திகதி இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கேகாலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இந்த ஐந்து பேருக்கு இன்று (08) மரண தண்டனை உத்தரவை பிறப்பித்தார்.
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கர
|
இலங்கையில் வாக Oct14
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட Dec27
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த May19
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ Sep27
இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் May16
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த Jan27
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி Oct24
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த May10
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர Feb06
அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|