மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, அவரது கைகள் வெட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று (21) இரவு 7 மணியளவில் பக்கத்து வீட்டாருடன் இடம்பெற்ற தகராறின் பின்னர் 40 வயதான குறித்த நபர் தாக்கப்பட்டு, அவரின் கைகள் வெட்டப்பட்டுள்ளன.
மின்னியலாளர் தாக்கப்பட்டு அவரது கைகள் துண்டிக்கப்பட்டு எடுத்துச்செல்லப்படும் காட்சி அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்த
கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீத
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாக
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையி
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
