நேற்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிவாயு விலை திருத்தத்தை தொடர்ந்து பல பொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஃபிரைட் ரைஸ், சோறு, கறி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 20% குறைக்கப்படும்.
ஃபிரைட் ரைஸ், சோறு, கறி, மற்றும் கொத்து ஒரு பொதி 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
மேலும், பிலேன் டீ விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்.
ஒரு கப் பால் டீயின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படும்.
இதேவேளை, பேக்கரிகளுக்கு முட்டை விலை குறைக்கப்படும் வரை பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என்றும் அசேல சம்பத் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100
உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொ
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம்,
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 343 ப
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய
அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
