இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,91,181 பேருக்கு
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன்கள ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அந்த வகையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் பங்கேற்றனர்.
முதல்கட்டமாக நேற்று மட்டும் ராணுவத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களில் 3 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து
திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர்
அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண் காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன் சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள அ.தி.மு.க.  இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்த
