இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 2 ஆயிரத்து 465 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல, கொரோனா தொற்று காரணமாக மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 12 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலிய சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 1121 பேர் தொற்றாளர்களாக பதிவாகின்ற போதிலும் அந்நாட்டில் ஒரு மில்லியன் மக்களில் 93 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 419 ஆகப் பதிவாகியுள்ளது. அவர்களில் 46 ஆயிரத்து 594 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 273 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணி
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேர
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற
தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
பாடசாலை மாணவி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயரிழந
