அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமாலாவில் தடியடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹொண்டூரஸ் எல்லையிலுள்ள வீதியில் வைத்து ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கைகள், பாதுகாப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவொரு பாரிய சட்டவிரோத நடவடிக்கை என குவாத்தமாலா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
7000 புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் வருகை தந்துள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹொண்டூரஸை சேர்ந்தவர்களெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வறுமை மற்றும் வன்முறைகள் காரணமாக தாய்நாட்டிலிருந்து இவர்கள் புறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) க
மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்ட
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை ப
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்
உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்க
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய
