உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 கோடியே 55 இலட்சத்து 3 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 இலட்சத்து 40 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
அங்கு இதுவரை 2 கோடியே 44 இலட்சத்து 82 ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 4 இலட்சத்து 7 ஆயிரத்து 202 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 5 இலட்சத்து 72 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப
ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக
கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்
உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற
சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவ
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர
கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண
