கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த ஒத்திகை நடவடிக்கைகள் மூன்று பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் போது எதிர்கொள்ளக்கூடிய நடைமுறை ரீதியான சிக்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த ஒத்திகை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பிலியந்தலை, பிலியந்தலை பிரதேச வைத்தியசாலை, மற்றும் கொழும்பு-வடக்கு போதனா வைத்தியசாலைகளில் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட கா
நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத
திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்
எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஒரு கோடி ரூபாவ
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
