தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் திகதி பிறந்த நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பிறந்ததினம் ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அவரின் 125-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய வலிமை தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி பிரதமர் மோடி ஊடக அறிக்கை ஒன்றினை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
வளா்ச்சிக்கான பாதையில் மக்களின் தேவைகள், ஆசைகள், திறன்களை மையமாக வைத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் வரும் காலங்களில் உலகை மிகச்சிறந்ததாக்க பங்களிக்கும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத
திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகை விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக் உடல்நலக்குறைவால் மறைந்த
15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற
