அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் தனியார் கூட்டங்கள், சமூக விலகல் தொடர்பான விதிகளை கடுமையாக்கியுள்ளனர்.
இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
திருமணங்கள், சமூக நிகழ்வுகள் மற்றும் தனியார் கட்சிகளில் கலந்துகொள்வதை முதல்-நிலை உறவினர்களுக்கு தடைசெய்தது.
முன்னதாக, அரங்குகள், ஹோட்டல்கள் மற்றும் கூடாரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் அதிகபட்சம் 200பேர் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் வீட்டு விருந்துகள் 30 விருந்தினர்களுக்கு மட்டுமே இருந்தது.
உணவகங்கள் மற்றும் அருந்தகங்களில் காத்திருக்கும் தூரத்தை இரண்டு மீட்டரிலிருந்து மூன்று மீட்டராக உயர்த்துவதற்கான முடிவையும் நெருக்கடி மற்றும் பேரழிவு முகாமைத்துவத்தின் உச்சக் குழு அறிவித்துள்ளது.
ஒரு மேசையில் உட்கார அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உணவகங்களில் 10 முதல் 7 ஆகவும், அருந்தகங்கள் நான்காகவும் குறைத்தது.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட
சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்
கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட
புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள
அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறைய நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன் சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர் உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது உக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ர
