ஜனவரி 27ஆம் திகதி தடுப்பூசிகளை பெற்ற பின்னர் 28ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மருந்து, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன கூறியுள்ளார்.
இன்று (24) காலை சிங்கள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
500,000 மக்களும் இந்த தடுப்பூசியை பரிசாகப் பெறுவார்கள். இதற்கு எதுவும் செலவாகாது.
இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே
எங்கள் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உள்ளனர்.
நாங்கள் சுகாதார ஊழியர்களுக்கும், பின்னர் ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கும், பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட தொற்றுநோயற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதலில் தடுப்பூசி கொடுக்க உள்ளோம்.
மேலும் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா கோவிட் தடுப்பூசியே இலங்கை மக்களுக்கு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால்,
கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி
மூத்த சட்டத்தரணி கனகரட்ணம் கேசவன் நேற்று பிற்பகல் கால
தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்க
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
சாத்தியமான சமமான விநியோகத்தை
வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர
