நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 த மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனா கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர் மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
