உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியே 2 இலட்சத்து 69 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 7 கோடியே 22 இலட்சத்து 89 ஆயிரத்து 169 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 2 கோடியே 58 இலட்சத்து 48 ஆயிரத்து 161 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம், தொற்றுக்கு உள்ளான 21 இலட்சத்து 49 ஆயிரத்து 387 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகி
அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை
சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம
ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிரு
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று ஜாலாலாப
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா
உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான
ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்
