கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரையான காலப் பகுதியில் மெகசின் சிறைச்சாலை சுவர் மீது 54 பொதிகள் வீசப்பட்டதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பொதிகளில் 47 கையடக்கத் தொலைபேசிகள், 22 சிம் அட்டைகள், கையடக்கத் தொலைபேசிக்குப் பயன்படுத்தப்படும் 57 மின்கலங்கள், 13 மின்னேற்றிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
இது தவிர 16 ஹெரோயின் சிறிய பொதிகளும் 9 ஐஸ் ரக போதைப்பொருள் பொதிகளும், சிறிய ரக கஞ்சா போதைப் பொருள் பொதிகள் 37, போதை மாத்திரைகள் 07, 569 புகையிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 71 சிகரட்டுகள், 14 லைட்டர்கள், 7 பீடிக் கட்டுக்கள், 400 மில்லி மீற்றர் மதுபானத் போத்தல் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுன்னாகம
அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின்
களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக
'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப
கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர
நாட்டில் நாளைய தினம் இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்க
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க
