இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் நாட்டில் தொற்று நோயாளர்களை அடையாளம் கண்டுகொள்ள 16 ஆயிரத்து 431 பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 25 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிகளவில் அதாவது கடந்த 21 ஆம் திகதி மாத்திரம் 19 ஆயிரத்து 285 பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்
வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இள
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ
கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தி
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ
ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தி
