வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
வவுனியா தலைமை காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை மணிக்கூட்டுக்கோபுரம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு முன்பாக தரித்து நின்ற அல்ரோ ரக கார் பிரதான கண்டி வீதியில் செல்ல முற்படும்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குடும்பப் பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது .
இதன்போது காயமடைந்தவர் உடனடியாக காவல்துறையினரால் அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய கார் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர் .
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் ம
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
நிதி நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையாளர்களுக்கு மா
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை
கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு
