இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் ஏகமனதாக வவுனியா மாவட்ட இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று (28) முன்னாள் மாவட்ட சம்மேளனத் தலைவர் சிவரூபன் தலைமையில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகணப் பணிப்பாளர், இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் வடமாகாண இணைப்பாளர் பாலித்த, வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.டி.சி. காமினி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜ சுகானி, வவுனியா மற்றும் செட்டிகுளம் இளைஞர் சேவை அதிகாரி சசிகரன், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி இல்ஹாம் மற்றும் வவுனியா தெற்கு இளைஞர் சேவை அதிகாரி ஜயலத் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை
சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளிட்ட
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என
கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை
மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பி ஆற
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி
இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை
கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள்
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப
