கம்பஹாவில் தனியார் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் 10 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து கம்பஹா கிளையை மூடுவதற்கு கம்பஹா பிரதேச மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு காய்ச்சல் தென்பட்டுள்ளது. இதையடுத்து 13 பேர் நோய் எதிர்ப்பு பரிசோதனை செய்தனர். இதில் 10 பேர் தொற்றுக்குள்ளானமை தெரியவந்ததாக கம்பஹா சுகாதார உதவி மருத்துவ அதிகாரி ரவீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
31 பேர் பணியாற்றும் இக்கிளை நிறுவனத்தில் அன்டிஜென் சோதனைக்கு உட்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதுடன் அவர்கள் வதியும் இடங்களில் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில்
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவத
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற
களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக
மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நிலையில், ஹிட்லர் போன்
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00
புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகார
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ
வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ
தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு
