கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் கொவிட்-19 பாதிப்புற்ற சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக உணவுப் பொதிகளை வழங்கி வந்த சிறைக்காவலர் ஒருவர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது தங்குமிடத்தில் உணவுபொதிகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து உணவுப்பொருட்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா பணமும் இரண்டு லைட்டர்களும் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
உபெக்ஷா சுவர்ணமாலி. இலங்கையின் பிரபல நடிகைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத நாளை புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திற நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர
