கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் பின்புறம் சுவருக்கு அடித்தளம் தோண்டும்போது 10 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்ததில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ
மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்
இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தா
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
இலங்கையில் அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
குருணாகலில் காட்டு யானையின் தாக்குதலுக்கு புதுமண தம்
பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் திருக்கேதீஸ்வர மனி
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப
உயிர்த்தஞாயிறுதின குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர
