வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகச் செயலா ளர் தெரிவித்தார்.
இதன்படி இன்று காலை முதல் தற்காலிகமாக அமைச்சு மூடப்பட்டு அமைச்சின் கட்டிட வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு நிறைவுற்றதும் அமைச்சு மீள இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிசிஆர் சோதனையில் அமைச்சர் பந்துல குணவர்த னவுக்கு தொற்றில்லை என உறுதியானதால் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார் என அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ
ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 முதல் 10 மணிநேர
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர
அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி
தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா
நுவரெலியா மாவட்டத்திலுள்ள மஸ்கெலியா சுகாதாரப் பிரிவ
நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன
