கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசா லைகளையும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசா லைகளில் 442 பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதித் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 11 ஆம் வகுப்புக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ
எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
